இலங்கையில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்கள் இறக்குமதி
மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவிக்கையில், கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளில் இருந்து … Continue reading இலங்கையில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்கள் இறக்குமதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed